Tuesday, 19 November 2013

மூன்று விஷயங்கள்.....


1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......
நகை
மனைவி
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....
புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......
உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......
தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது......
சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.....
தாய்
தந்தை
குரு

இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்
நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.

Tuesday, 12 November 2013

Rules of life

జీవితంలో ఎదగటానికి అయిదు మెట్లు.


ఒకటి : నువ్వు ఎప్పుడూ నీలా జీవించు.నీకొక వ్యక్తిత్వం ఉండాలి.అది నిలుపుకో.

రెండు : లక్ష్యం సాధించు.నీ చూపు,మనస్సు,ఎల్లప్పుడూ లక్ష్యం మీదే ఉండాలి.వెనక్కి చూడకు.ఎప్పుడూ ముందే చూడు.

మూడు : సమయాన్ని కంటికి రెప్పలా చూడు.TIME MANAGEMENT is the best management.

నాలుగు : రెండు చెవులతో విను,రెండు కళ్ళతో చూడు.నోరు మితముగా వాడు.ఎంత ఎదుటివాడు మాట్లాడేది వింటేనూ,ఎంత ఎదుటివాడు చేసేది చూస్తే అంతా మంచిది.నువ్వు మటుకు,తక్కువ మాట్లాడు.

అయిదు : పొగడ్తలకు ఎప్పుడూ దూరంగా ఉండు.నిన్ను అనవసరముగా ఎవడైనా పొగడడంటే,నీకు గొయ్యి తవ్వుతున్నాడ

ఈ అయిదు రోజు పొద్దున్నే లేచినప్పుడు జ్ఞాపకం పెట్టుకో.

Success Formula

Courtesy-Eenadu